தேசியம்
செய்திகள்

Londonனில் வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வமத நடை பவனி

வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வமத நடை பவனி வெள்ளிக்கிழமை மாலை London Ontarioவில் நடைபெற்றது.

ஒரு முஸ்லிம் குடும்பத்தில் நான்கு உறுப்பினர்கள் இழப்புக்கு சமூகம் தொடர்ந்து இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்த நடை பவனி நடைபெற்றது. முஸ்லிம் குடும்பத்தினர் மீது வாகன சாரதி ஒருவர் வேண்டுமென்றே மோதியதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நால்வர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் Londonனை சேர்ந்த 20 வயதான இளைஞர் மீது நான்கு முதல் நிலை கொலை குற்றச்சாட்டுக்களும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related posts

தொடரும் வருமான வரித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Ottawa நகரில் அவசரகால நிலை பிரகடனம்

Lankathas Pathmanathan

Torontoவின் COVID அவசரகால நிலை முடிவுக்கு வந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment