தேசியம்
செய்திகள்

Londonனில் வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வமத நடை பவனி

வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வமத நடை பவனி வெள்ளிக்கிழமை மாலை London Ontarioவில் நடைபெற்றது.

ஒரு முஸ்லிம் குடும்பத்தில் நான்கு உறுப்பினர்கள் இழப்புக்கு சமூகம் தொடர்ந்து இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்த நடை பவனி நடைபெற்றது. முஸ்லிம் குடும்பத்தினர் மீது வாகன சாரதி ஒருவர் வேண்டுமென்றே மோதியதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நால்வர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் Londonனை சேர்ந்த 20 வயதான இளைஞர் மீது நான்கு முதல் நிலை கொலை குற்றச்சாட்டுக்களும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related posts

முற்றுகை போராட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது: பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Lankathas Pathmanathan

Ontarioவில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் 3,000க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja

Paris Paralympics: முதலாவது நாள் இரண்டு பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment