தேசியம்
செய்திகள்

Pickering சூதாட்ட மைய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Pickering நகர சூதாட்ட மையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புக் காவலர் உயிரிழந்தார்.

திங்கட்கிழமை (09) அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

பலியானவர் 34 வயதான Michael Ferdinand என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சில ஆண்களையும் பெண்களையும் தேடி வருவதாக Durham பிராந்திய காவல்துறையினர் கூறினர்.

மறு அறிவித்தல் வரை Pickering சூதாட்ட மையம் “தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் இந்த துப்பாக்கிச் சூடு குறித்து Pickering சூதாட்ட மையம் விவரம் எதையும் வெளியிடவில்லை.

Related posts

உக்ரேனிய இராணுவத்துடன் இணைந்து போரிட்ட இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் புதிய தலைவரானார் Pierre Poilievre

Lankathas Pathmanathan

அவசியமானது: அவசரகாலச் சட்டத்தை நியாயப்படுத்திய பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment