தேசியம்
செய்திகள்

Ottawa சூறாவளியினால் 125 வீடுகள் சேதம்

Ottawaவை வியாழக்கிழமை (13) ஒரு சூறாவளி தாக்கியுள்ளது.

இதன் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்ததுடன், வீடுகள் பலவும் சேதமடைந்தன

வியாழன் மதியம் Ottawaவை தாக்கிய சூறாவளியினால் குறைந்தது 125 வீடுகள் சேதமடைந்தன.

இந்த புயல் காரணமாக ஒருவர் மட்டும் சிறிய காயங்களுக்கு உள்ளானர்.

சுற்றுச்சூழல் கனடா Ottawaவிற்கு சூறாவளி எச்சரிக்கையை வியாழக்கிழமை விடுத்தது.

வியாழன் மாலை இந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது.

Related posts

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தை அடுத்த வாரம் வெளியிடவுள்ள Mark Carney?

Lankathas Pathmanathan

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க காவலில் கனடியர் மரணம்!

Lankathas Pathmanathan

கனடிய முதற்குடியினருக்கும் போப் பாண்டவருக்கும் இடையில் இந்த வாரம் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment