தேசியம்
செய்திகள்

ஐரோப்பாவில் நான்கு புதிய தூதரகங்களை திறக்கும் கனடா

ஐரோப்பாவில் நான்கு புதிய தூதரகங்களை கனடா திறக்கிறது.

வெளியுறவு அமைச்சர் Melanie Joly புதன்கிழமை (29) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

Estonia, Lithuania, Slovakia ஆகிய நாடுகளில் இருக்கும் தூதரக அலுவலகங்களை தூதர்களுடன் முழு தூதரகங்களாக விரிவுபடுத்துவதாக அமைச்சர் Joly கூறினார்.

துருக்கியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசான ஆர்மீனியாவில் கனடா புதிய தூதரகத்தை திறக்கவுள்ளது.

ரஷ்யாவை எதிர்ப்பதற்கும், NATO நட்பு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கும், ஜனநாயகத்தை ஆதரிப்பதற்கும் ஒரு முயற்சியாக இந்த நகர்வு அமைகிறது.

Related posts

Prince Edward தீவில் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மின்சாரம் இல்லை

Lankathas Pathmanathan

200 நாட்களுக்கு மேல் Dominican குடியரசில் தடுத்து வைக்கப்பட்ட கனடியர்கள் நாடு திரும்புகின்றனர்

Lankathas Pathmanathan

சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகளை அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment